பத்மநாபபுரம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

31

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அழகியமண்டபம் டென்னிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கை பிரியதர்சினி அவர்களுக்கு குருதி வழங்கி உயிர்காத்த நமது பத்மநாபபுரம் தொகுதி துணை தலைவர் சையதலி சபீர் அவர்களுக்கும் நமது பத்மநாபபுரம் தொகுதி பொருளாளர் ஜெர்ஃபின் ஆனந்த் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! தங்கை அவர்கள் நலமுடன் திரும்ப வேண்டுவோம்.

 

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி – முதலமைச்சரிடம் நேரில் மனு