சோலையார் பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

105

சோலையார்பேட்டை தொகுதி சார்பாக ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வெகுசிறப்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.இந்த கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஜோலார்பேட்டை தொகுதி உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் – கபசுரகுடிநீர் வழங்கும் பணி