தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக தமிழர் நாள் உருவானதை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதற்காக 50க்கு மேற்பட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக தமிழர் நாள் உருவானதை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதற்காக 50க்கு மேற்பட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டனர்.