“கொடிகாத்த குமரன்” என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 117-வது பிறந்த நாள் (04/10/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டது. அதனை ஒட்டி மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி துணைச்செயலாளர் திரு.சந்திரசேகர் அவர்களின் தலைமையில் கொடுமுடி ஒன்றியம், சிவகிரியில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நன்றி,
நாம் தமிழர் கட்சி,
மொடக்குறிச்சி தொகுதி.
தொடர்புக்கு: 8682983739