திருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்

26

ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் அருகில் உள்ள இராணி மகாராஜபுரம் – சண்முகபுரம் சாலை ஓரங்களில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட பணை விதைகள் விதைக்கப்பட்டது