28.08.2020) காலை 08.00 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 7 தமிழர்களின் விடுதலைக்காக இன்னுயிரை அர்பணித்த தங்கை செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாக பெருங்குடி கிளை பழங்குடி நகரில் கொடிக்கம்பம் ஏற்றப்பட்டு பிறகு நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.
![](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/09/whatsapp-image-2020-08-28-at-73689737450487393047..jpg?resize=696%2C314&ssl=1)