கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்முமன்னார்கோயில்

28

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் இப்ராஹிம், அஸ்கர் அலி முன்னிலையில் கபசுர குடிநீர் தரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கடல் தீபன் அவர்கள் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
திரு.தமிழ்வளவன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

(8220979660)
காட்டுமன்னார் கோயில் தொகுதி

முந்தைய செய்திEIA வரைவு 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரி போராட்டம் – கிணத்துக்கடவு
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி