கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

106

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05-02-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணிகண்டம் வடக்கு ஒன்றியம், சத்திரப்பட்டி பகுதியிலும் அரியாவூர் ஊராட்சியிலும் முடிகண்டம் ஊராட்சியிலும் இனாம்குளத்தூர்  ஊராட்சியிலும் அந்தநல்லூர்  மேற்கு ஒன்றியம்  குழுமணி ஊராட்சியிலும் அண்ணா நகரிலும்நாகமங்கலம் ஊராட்சி மற்றும்அந்தநல்லூர் ஒன்றியம், கிளிக்கூடு ஊராச்சியிலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி -அறந்தாங்கி தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் -விக்கிரவாண்டி தொகுதி