கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி
24
ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் சார்பில் வல்லநாடு ஊராட்சியில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஊராட்சி முழுமைக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது !!