கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி
5
15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
60 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தக்கூடாது! - சீமான் வலியுறுத்தல்
மேற்கு மாவட்ட மக்களின் நெடுநாள் கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதில்...