பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்தும் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் – தேனி மாவட்டம்

41

பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை விசாரணை எனும் பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்கிக் படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்* என கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் 29.6.2020 அன்று *தேனியில்* பெரியகுளம் சாலை, ஸ்டேட் பாங்க் அருகே  *கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது
தேனி மாவட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கல்- விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஅரவக்குறிச்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம்