கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஒட்டப்பிடாரம் தொகுதி

10

தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் திரேஸ் நகர், விவேகானந்தர் நகர், வீட்டுவசதி வாரியம் ( ஹவுசிங் போர்டு)  ஆகிய பகுதிகளில் 7.6.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு- திருச்சி – திருவரங்கம் தொகுதி