தொடர்ந்து பத்தாவது நாளாக நிவாரணப் பணியில் சீமான் – இராயபுரம்

28

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பத்தாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (15-12-2015) சந்தித்தார். இராயபுரம் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்
அடுத்த செய்திபதினோறாவது நாளாக நாம் தமிழர் நிவாரணப்பணி