மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பத்தாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (15-12-2015) சந்தித்தார். இராயபுரம் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
முகப்பு கட்சி செய்திகள்