ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திருநெல்வேலி தொகுதி
55
திருநெல்வேலி நாம்தமிழர் கட்சி, நெல்லை தொகுதி, மானூர் வடக்கு ஒன்றியம், கானார்பட்டி ஊராட்சி, மற்றும் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பத்திற்க்கு அரிசி,காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.