ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்
24
சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.
ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும்,
'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி
மற்றும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
03-07-2022
ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில்
இடம்:
சென்னை, வள்ளுவர்கோட்டம்
கண்டனவுரை:
தமிழ்த்திரு. அ.வியனரசு
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர்
தமிழ்த்திரு. அ.வினோத்
ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர்
தமிழ்த்திரு....