சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு

582

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மூலமாக இன்று 03/06/2020 கீழ்க்கண்ட அரசாணைகளை உடனடியாக அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்திட சென்னை மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

1. அரசாணை எண்: 114/2006, 73 /2019
2. அரசாணை எண்:336
3. அரசாணை எண்:363


முந்தைய செய்திஊரடங்கால் உணவினறி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருமயம் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்