ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்-உளுந்தூர்ப்பேட்டை

30

09.04.2020 வியாழக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் இரண்டாவது முறையாக கரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவில்லாமல் தவித்த மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்குதல்-சிவகாசி
அடுத்த செய்திவிக்ரவாண்டி தொகுதி கப சுர சூரணம் குடிநீர் வழங்கிய நிகழ்வு