கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் நிவாரணப் பணியில் சீமான் தொகுப்பு 2
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக (17-12-2015) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சந்தித்தார். கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்