சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
சிவகாசி தொகுதி – அன்னதானம் வழங்குதல்
சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 01, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 24, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி...
சிவகாசி தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு
சிவகாசி தொகுதியில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளில் சிவகாசி சட்டமன்றத்...
இராஜபாளையம் தொகுதி நீர் மோர் பந்தல்
இராஜபாளையம் தொகுதி சார்பாக 2022 ஏப்ரல் 11, அன்று தளவாய்புரம் பகுதியில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்....
சிவகாசி தொகுதி மாநகராட்சி பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு
சிவகாசி மாநகராட்சி நாரணாபுரம் சாலையில் உள்ள பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு ஏப்ரல் 03, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.
சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னின்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 25.03.2022 காலை 10 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசன் உணவகம் எதிரில் நடைபெற்றது.
நாம் தமிழர்...
சாத்தூர் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் தெருமுனை கூட்டம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட சேதுராமலிங்காபுரத்தில் கொடி கம்பம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கி. மகேஷ்வரன்
தொகுதி தலைவர்
9445649805
விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.