விழுப்புரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு
14/04/2022 புரட்சியாளர் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தொகுதி சார்பாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள த திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து . புகழ்...
செஞ்சி தொகுதி பாக்கம் ஊராட்சி மரக்கன்றுகள் நடுதல்
செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடபட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ.சுகுமார் பல்லாவரம் தொகுதி துணை தலைவர் அன்பு மற்றும் செய்தி தொடர்பாளர்...
செஞ்சி தொகுதி ஊராட்சி மரக்கன்றுகள் நடுதல்.!
செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடபட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ.சுகுமார் பல்லாவரம் தொகுதி துணை தலைவர் அன்பு மற்றும் செய்தி தொடர்பாளர்...
செஞ்சி தொகுதி தாயனூர் மரக்கன்றுகள் நடுதல்.
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் தாயனூரில் மரக்கன்றுகள் நடப்பட்டது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம் கிழக்கு...
செஞ்சி தொகுதி தெருமுனைக் கூட்டம்.
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் வளத்தியில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
திரு.பேச்சிமுத்து...
செஞ்சி தொகுதி தாயனூரில் புலிக்கொடியேற்றம்.
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் தாயனூரில் புலிக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம்...
செஞ்சி தொகுதி தேவதானம்பேட்டை மரக்கன்றுகள் நடும் விழா.
செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவதானம் பேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல்...
செஞ்சி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா
செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் தாழங்குணம் ஊராட்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், முன்னெடுப்பில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் சிறப்பாக நடப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே அருண்
8867352012
தகவல் பிரிவு.
செஞ்சி தொகுதி – நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவதானம் பேட்டை கிராமத்தில் நாம் நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
செஞ்சி சட்டமன்ற தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக...





