வந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் வல்லம் கிராமத்தில் புலிக்கொடிகம்பம் நடும் விழா ச.சரவணன்(தொ.து.தலைவர்)
ப.மாதவன், தீனதயாளன், சிவா ஆகியோர் முன்னெடுப்பில் இரா.கணேஷ்(மா.த.தொ.பா.து.செயலாளர்)கொடியேற்றி வைத்தார்.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதியில் வழூர் கிராமத்தில் வெகு சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி ஒடிசா தொடர்வண்டி விபத்து கண்ணீர் வணக்கம்
ஒடிசா தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக விளக்கேற்றி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
வந்தவாசி தொகுதி தெள்ளாறு மேற்கு ஒன்றியம் தென்னாத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தேறியது, மற்றும்
சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தென்னாத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றிவைத்து அந்த கிராமத்திலேயே நடத்தப்பட்டது.
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு.துரைமுருகன் அவர்கள் தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் மு.சிலம்பரசன், முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
வந்தவாசி தெற்கு ஒன்றியம் மூடூர் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மாவட்ட தலைவர் தி.பாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் கி.ஏழுமலை அவர்களின் தலைமையில் புலிக்கொடி...
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சித்தருகாவூர் தண்ணீர் பந்தல் அமைத்தல்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, வடக்கு ஒன்றியம் தென்னாங்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.