திருவண்ணாமலை

Chengam Taluk (Part)
Melsirupakkam, Kilsirupakkam, Radhapuram, Vakkilapattu,
Serpapattu, Se.Gudalur, Varagur, Kambattu, Vanapuram,
Mazhuvampattu, Thenkarimbalur, Perunduraipattu,
Kungilinatham, Perayampattu and Edakkal villages.
Tiruvannamalai Taluk (Part)
Su.Palliampattu, Malappambadi, Drugainammiyandal,
Vengikkal, Adaiyur, Devanandal, Ayyam Palayam,
Adiannamalai, Kosalai, Nochimalai, Vaniyanthangal,
S.O.Kilnachipattu, Chinnakangeyanur, Sammandanur,
Nallanpillaipettral, Pallikondapattu, Kilnathur, Melathikan,
Kilanakkarai, Samuthiram, Anaipirandan, Athiyandel,
Kaveriyampoondi, Pandithapattu, Kananthampoondi,
Melchettipattu, Kilchettipattu, Nallavanpalayam, Sevalpundi,
Melputtiyandal, Su.Kilnachipattu, Nedupattu, Kannapandal,
Alaganandal, Udaiyanandal, Thenmathur, Kilkachirapattu,
Melkachirapattu, Arasudaiyampattu, Manjampundi,
Viswanthangal, Meyyur, Nachanadal, Kolakkudi,
Su.Andapttu, Aradapattu, Kattampundi, Pavupattu,
Paraiyampattu, Nariyapattu, Sakkaratamadai,
Talayampallam, Su. Pappambadi, Thatchampattu,
Allikondapattu, Athipadi, Palaiyanur, Kandiyankuppam,
Valaiyampakkam, Kallottu, Navambattu, Appupattu,
Pavithiram, Periyakallapadi and Chinnakallapadi villages.
Tiruvannamalai (M).

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

26/ 9/ 2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

பனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

11 /9 /2020 அன்று பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டகாட்டாம் பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளை சார்பாக நாம் தமிழர் உறவுகள் பனை விதைகள் விதைப்பதும் கருவேலமரம் அகற்றும் நிகழ்வும்...

பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி

5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.

மரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி

6/9 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டராதாபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

கொடியேற்றும் விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருவண்ணாமலை தொகுதி

07/09/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட மலப்பாபாடி ஊராட்சியில்புதியதாக கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

பூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/9/ 2020 அன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம்மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தபால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவண்ணாமலை தொகுதி

9/8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி கோரானா நோய்தொற்று காரணத்தினால்144 தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்க இயலாத காரணத்தினால்59 ஊராட்சிகளுக்கும் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் உறவுகளுக்கும்தபால்...

உள்ளாட்சி கட்டமைப்பு கலந்தாய்வு- திருவண்ணாமலை தொகுதி

10 8 2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட இருதயபுரம் மற்றும் வள்ளிமலை கிளை கட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் நேரில் சென்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.

புதிய கல்வி கொள்கை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- திருவண்ணாமலை தொகுதி

16/ 8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிநாம் தமிழர் கட்சி மாவட்ட அலுவலகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடுவன் அரசு திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.