பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி

53

5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி
அடுத்த செய்திதீ விபத்து- வீடு சேதம்- பனை தொழிலாளிக்கு உதவி – விளாத்திகுளம் தொகுதி