திருவண்ணாமலைதொகுதி நிகழ்வுகள்திருவண்ணாமலை மாவட்டம்சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி செப்டம்பர் 13, 2020 18 1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.