திருநெல்வேலி தொகுதி – பசியால் தவித்த குரங்குகளுக்கு உணவு வழங்குதல்
27.10.2020 அன்று தினகரன் நாளிதழ் பார்த்து திருநெல்வேலி தொகுதி உறவுகள் ஒன்றினைந்து குற்றாலத்தில் உள்ள குரங்குகளுக்கு 02.11.2020 அன்று நேரில் சென்று உணவு வழங்கினார்கள்.
நிகழ்வில் திருநெல்வேலி தொகுதி செய்தி தொடப்பாளர் திரு.மாரி சங்கர்...
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010393
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள்)
தலைவர் - மு.இராஜசேகர் - 26532389042
செயலாளர் - மு.கண்ணன் -...
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010391
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - சி.மணிகண்டராஜ் - 26455878864
துணைத் தலைவர் - ச.தினகரன் - 14235199691
துணைத் தலைவர் - ...
பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
06/09/2020 அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இதில் தொகுதி செயலாளர் , தலைவர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
நமது உறவுடன்,
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில் நுட்பப்...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- ...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுக்க கோரியும், வெள்ளாளங்குளம் ஊராட்சி குளத்தை தூர் வாருதல் கோரியும் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும தென்காசி மாவட்ட...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி
திருநெல்வேலி தொகுதியில் மானூர் ஒன்றியத்தில் களக்குடி பஞ்சத்தில் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று (27/05/2020) அன்று கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.இதில்தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.ராமகிருஷ்னணன்தொகுதி செயலாளர் திரு.பொ.மாரியப்பன்ஆகியோர் முன்நின்று பொதுமக்களுக்கு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திருநெல்வேலி தொகுதி
திருநெல்வேலி நாம்தமிழர் கட்சி, நெல்லை தொகுதி, மானூர் வடக்கு ஒன்றியம், கானார்பட்டி ஊராட்சி, மற்றும் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பத்திற்க்கு அரிசி,காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர்-தென்காசி
நாம் தமிழர் கட்சி நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..





