கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி

19

திருநெல்வேலி தொகுதியில் மானூர் ஒன்றியத்தில் களக்குடி பஞ்சத்தில் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று (27/05/2020) அன்று கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.இதில்
தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.ராமகிருஷ்னணன்
தொகுதி செயலாளர் திரு.பொ.மாரியப்பன்
ஆகியோர் முன்நின்று பொதுமக்களுக்கு வழங்கினார்கள்

முந்தைய செய்திமாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திமின்மயானத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டி நகராட்சி ஆனையரிடம் மனு – அம்பத்தூர்