அம்பாசமுத்திரம் தொகுதி மரக்கன்று நடும் விழா

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி, வார்டு - 3, செட்டிமேடு கிளையில்  ஞாயிறு (28/11/2021) அன்று காலை 10.00 மணி முதல் 12:00 வரை மரக்கன்றுகள்...

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி கூடங்குளம் ஊராட்சி கூடங்குளத்தில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டு தலைவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இராதாபுரம் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி பணகுடியில் தலைவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.  

நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் 19.11.2021 அன்று நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிந்தாமணி குளத்தின் கரையில் சுமார் 400 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 9003992624  

நாங்குநேரி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*செய்தி பதிவு* உறவுகளுக்கு வணக்கம். நிகழ்வு :- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், நடைபெற்ற இடம் :- பரப்பாடி அலுவலகம் நடைபெற்ற நாள். :- 14.11.2021 நடைபெற்றநேரம் :- மாலை 3.00 மணி நாம் தமிழர் கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர...

நாங்குநேரி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி தொகுதி பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்...

நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

14.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இலங்குளம் ஊராட்சி பரப்பாடி குளக்கரையில் சுமார் 300 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடவு செய்யப்பட்டது 9003992624

நாங்குநேரி தொகுதி பனைவிதை நடுதல்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மணக்காடு கிராமத்தில் உ. முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பனைவிதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. டி.மோசஸ் தினகர் செய்திதொடர்பாளர் நாங்குநேரி தொகுதி 9544692414  

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13/11/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாளை மார்க்கெட் ரோகிணி தேநீர் கடை எதிராக 14வது வார்டு பகுதியில் 14வது வார்டு செயலாளர் செல்வகுமார் முன்னெடுப்பில்...

நாங்குநேரி தொகுதி வாய்க்கால் தூர்வாரும் பணி

23-10-2021 அன்று நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் முனைஞ்சிபட்டி கிராமம், துத்திக்குளம்-கோடன்குளம் குளத்திற்கு நீர் செல்லும் 200 மீட்டர் வாய்க்கால் நாம்தமிழர் உறவுகளால் சீர் செய்யப்பட்டு வாய்க்கால் ஓரமாக 200 பணை விதைகள் நடப்பட்டது. 9003992624