தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நாள் – 25/01/2022
இடம்- கிருஷ்ணாபுரம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி,பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மொழிப்போர் ஈகியர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
டி. மோசஸ் தினகர்
செய்திதொடர்பாளர்
நாங்குநேரி தொகுதி
9003992624