திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
திருச்செந்தூர் - காயல்பட்டினத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்!
தொடர்புக்கு
9042210818
திருச்செந்தூர் தொகுதி மின்சாரம் கோரி புகார் மனு அளித்தல்
திருச்செந்தூர் - பரமன்குறிச்சி விவசாயிகள் நீண்ட நாட்கள் மின்வாரியத்திற்கு புகாரளித்தும் நிறைவேற்றாத கோரிக்கை குறித்து #நாம்தமிழர்கட்சி விவசாயப் பாசறை மூலமாக புகார் மனு வழங்கப்பட்டது.
புகார் கொடுக்கப்பட்ட இன்று மாலையே, நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்...
திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம்
திருச்செந்தூர் - சேர்ந்த பூ மங்கலத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்!
தொடர்புக்கு
+91 99409 18165
திருவைகுண்டம் தொகுதி மின்னொளி கபாடி போட்டி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 01-05-2022 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாபெறும் கபாடி போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
தொடர்பு எண்: 6380344800.
திருவைகுண்டம் தொகுதி எரிபொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக 24-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில் எரி பொருள் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக...
ஒட்டப்பிடாரம் தொகுதி நீர் மோர் பந்தல் அமைப்பு
மறைந்த முன்னாள் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தலைவர் செசுராச் அவர்களின் நினைவாக ஒட்டப்பிடாரம் தொகுதி தூ.சவேரியார்புரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்வின் போது பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள்...
தூத்துக்குடி தொகுதி வஅண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு தூத்துக்குடி தொகுதி சார்பாக இன்று 131வது அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..
தொகுதி செயலாளர்
மாரி...
ஒட்டப்பிராம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு
ஒட்டப்பிராம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றய பகுதி மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் 17/04/2022 அன்று தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது நிகழ்வில் பொது மக்களுக்கு தர்பூசணி மோர் மற்றும் குடிநீர் வழங்கபட்டது நிகழ்வு முன்னெடுப்பு...
திருவைகுண்டம் தொகுதி இலவச மக்கள் சேவை மையம் திறப்பு விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சியில் 17-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு இலவச மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டது.
வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
தொடர்பு எண்: 6380344800,...
தூத்துக்குடி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா
தூத்துக்குடி தொகுதி சார்பாக 4வது வார்டு சத்யா நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்நிகழ்விற்கு 4வது வார்டு பொறுப்பாளர் நாகராஜ் தலைமை ஏற்றார் . இந்நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர்...
