ஒட்டப்பிடாரம் தொகுதி நீர் மோர் பந்தல் அமைப்பு

39

மறைந்த முன்னாள் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தலைவர் செசுராச் அவர்களின் நினைவாக ஒட்டப்பிடாரம் தொகுதி தூ.சவேரியார்புரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்வின் போது பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் தொகுதி உறவுகள் பலர் கலந்து கொண்டனர்
ன செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திசங்கராபுரம் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு