கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 03.02.19 ஞாயிற்றுக்கிழமை புலிக்கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து போராட்டம்-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கரவாசல் பொது மக்களுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி (ஒன்றியம்) தொகுதி நாம் தமிழர் கட்சி அம்மனூர் ஊராட்சி ஒருங்கிணைப்பு...
கொடியேற்றம் நிகழ்வு-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் தேவதானம் ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொருப்பாளர்கள் நியமனம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020009
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020009 | நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சு.செந்தில்குமார் (15722470725) அவர்கள், வகித்து வந்த திருவாரூர் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
ஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஐயா பெ.மணியரசன் அவர்களுடன் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று...
கொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் ஊராட்சி தெற்கு தெருவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் நினைவு புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
பொங்கல் விளையாட்டு விழா-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விளையாட்டு விழாப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.இதில் தொகுதி,ஒன்றிய,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துக்...
வீர தமிழ் மகன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு
29/01/19. அன்று வீரத்தமிழன் முத்துக்குமார் 10 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
மரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் தொடர் பயணம் 9-12-2018 அன்று துவங்கப்பட்டு .. இதுவரை 77 நாட்டு மரங்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்