திருவள்ளூர் மாவட்டம்

அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை (28-07-2017) | நாம் தமிழர் கட்சி தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி...

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா - திருத்தணி ==================================== தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும்...

திருவள்ளூர் கிறிஸ்ட் கலை அறிவியல் கல்லூரி விழாவில் சீமான் உரை

09-01-2016 | திருவள்ளூர் கிறிஸ்ட் கலை அறிவியல் கல்லூரி விழாவில் சீமான் உரை

மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (26-12-15) மாலை 3 மணிக்கு  தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

பன்னிரண்டாவது நாளாக சீமான் நிவாரணப்பணி

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (17-12-15) சந்தித்தார். அதன்படி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,...

பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

தலைவர் பிறந்த நாளையொட்டி நாளை குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் 61-வது பிறந்த நாளையொட்டி நாளை (26-11-15) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.

மதுரவாயல் தொகுதியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக ஆலப்பாக்கத்தில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.

ஆவடியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில்  இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.