பன்னிரண்டாவது நாளாக சீமான் நிவாரணப்பணி

20

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (17-12-15) சந்தித்தார். அதன்படி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்

IMG_4933

IMG_5008IMG_5008

முந்தைய செய்திபதினோறாவது நாளாக நாம் தமிழர் நிவாரணப்பணி
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் நிவாரணப் பணியில் சீமான்