பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

36

இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

முந்தைய செய்திஅம்பத்தூர், திரு.வி.க நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்
அடுத்த செய்திதிருவொற்றியூர் நிவாரணப்பணியில் அண்ணன் சீமான்