திருவள்ளூர் மாவட்டம்

மே 18 வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி

(18.5.2020) மாலை அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் மே18 இனப்படுகொலை நாள்  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி

மே 18  இன எழுச்சி நாள் அன்று ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதி, இரா.கி. பேட்டை வட்டம், மரிகுப்பம், தாமநேரி, மற்றும் பாலாபுரம் கிராமங்களிலும், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக...

செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி.கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு 10.5.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –

6.5.2020 அன்று காலை 9.00 மணிக்கு திருத்தணி தொகுதி, நாம் தமிழர் கட்சி பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், கொரோனாவைரஸ்தெற்றை எதிர்க்கும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி

திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில் 4.5.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தூய்மை பணிகளை  மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை, போற்றி, பொன்னாடை போர்த்தி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண உதவி- கும்மிடிப்பூண்டி தொகுதி

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கில் உத்தரவால் தவிக்கும் #கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் (150 குடும்பங்கள்) #ஈழத்து_சொந்தங்களுக்கு(23/04/2020)அன்று சிறு நிவாரண பொருட்கள் குமிடிப்பூண்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் 30 குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை...