தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டி உதவிய திருத்தணி தொகுதி

108

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், கீச்சலம் கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தூய்மை பணிகளை  மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை, போற்றி, பொன்னாடை போர்த்தி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருத்தணி தொகுதி