ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண உதவி- கும்மிடிப்பூண்டி தொகுதி

35

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கில் உத்தரவால் தவிக்கும் #கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் (150 குடும்பங்கள்) #ஈழத்து_சொந்தங்களுக்கு(23/04/2020)அன்று சிறு நிவாரண பொருட்கள் குமிடிப்பூண்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அரூர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி