கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் 30 குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் முன்னிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் தலைமையில் (25.04.2020 சனிக்கிழமை) நிவாரணப் பொருட்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.