ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி

25

மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக #நான்காவது_கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் 28.4.2020 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி