கும்மிடிப்பூண்டி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
பூண்டி ஊராட்சி வேளாகபுரம் கிராமம் விளையாட்டு வீரர்களுக்கு நமது மதிப்புக்குரிய அண்ணன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் திரு கு.உமாமகேஸ்வரன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு முதல்...
கும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா கர்மவீரர் புகழ் வணக்க நிகழ்வு
திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு தலைமையில், பேராவூரணி தொகுதியை சார்ந்த மாவட்ட தலைவர் திரு ஜெய.மணியரசன் முன்னிலையில் கர்மவீரர் அவர்களின் புகழ்வணக்கம்...
கும்மிடிப்பூண்டி தொகுதி புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது
கும்மிடிப்பூண்டி நடுவன் ஒன்றியம் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்கள் பழுதடைந்த மின் மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி துணைப் பொறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களிடம் 02.07.2022 அன்று புகார் கொடுக்கப்பட்டது
நாம் தமிழர் கட்சி...
கும்மிடிப்பூண்டி தொகுதி மே18 இன எழுச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக கலந்தாய்வு
மே18 இன எழுச்சிநாள் பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
ஏகவள்ளி அம்மன் கோயில் ரெட்டம்பேடு 08-05-2022 (ஞாயிறு) அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடைபெற்றது.
தலைமை மாவட்ட தலைவர் கு.உமாமகேஷ்வரன்
தொகுதி பொறுப்பாளர்...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பட்டாபிராமில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக குமரி கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயா இரா.ஏழுமலை மற்றும் திருவள்ளுர் வடக்கு...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் தொகுதி செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன் பாட்டன் வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில் செங்கொடி நினைவு நாளையொட்டி (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு
கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக 20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.