மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி பனை விதை விதைக்கும்...

நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி

04.09.2020 மதியம் 12 மணியளவில்உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில்  நீண்ட  காலம் பயன்படுத்தாமல் உள்ள "உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா" சுத்தப்படுத்துதல்  மற்றும் கொழுமம்  சாலையில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நகர தலைவர் ஜெயவர்தன்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக  திங்கட்கிழமை 03-08-2020 உடுமலை பேருந்து நிலையம் எதிரில்...

தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008216 | நாள்: 07.08.2020 திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் (உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  சு.தேனரசு               ...

கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு-

15-07-2020) காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மருத்துவ முகாம்-உடுமலை நகரம்

உடுமலை நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் 2.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி

26/1/2020 அன்று குடிமங்கலம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் உடுமலை MP அரங்கத்தில் நடைபெற்றது.