தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

101

தலைமை அறிவிப்பு: திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008216 | நாள்: 07.08.2020

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் (உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  சு.தேனரசு                     – 32518746306

செயலாளர்          –  .பாபு(எ)பாரி பைந்தமிழன்        – 11431022365

பொருளாளர்         –  இரா.கெளதம்                  – 11428145459

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- பழனி