EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை

30

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக  திங்கட்கிழமை 03-08-2020 உடுமலை பேருந்து நிலையம் எதிரில் நடத்தப்பட்டது.

முந்தைய செய்திகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி
அடுத்த செய்திதூய்மைப் பணியாளர்களுக்கு மலர்தூவி நிவாரண உதவி – காட்டுமன்னார்கோயில்