திருப்பூர் மாவட்டம்

தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010379 | நாள்: 10.10.2020 திருப்பூர் வடக்கு மாவட்டம் (திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்             -  ப.கெளரிசங்கர்                      -...

தலைமை அறிவிப்பு:   திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010378 | நாள்: 10.10.2020 திருப்பூர் தெற்கு மாவட்டம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள் உள்ளடக்கியது ) தலைவர்             - ...

தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

க.எண்: 202010380 நாள்: 10.10.2020 தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் திருப்பூர் தெற்கு தொகுதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த ப.ஜெகநாதன் (32414532235) அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, பெ.திருமலை (32414830223) அவர்கள்...

பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04.10.2020  ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும் 600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத்...

மடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

04-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.

மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

4-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற பனை விதை நடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மடத்துக்குளம் தொகுதியில் 5 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து 5000 பனை விதைகள் நடப்பட்டது. உடுமலை கிழக்கு...

ஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்

27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில்...

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன்

286-09-2020)  தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

27-09-2020) தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.