பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)
13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா – தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றதொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மதுக்கடையை அகற்றக்கோரி மனு- தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிராமப்பகுதியில் காட்டுக்குள் இயங்கி வந்த 3831 எண்கொண்ட டாஸ்மாக் மதுபானகடை தற்போது புறவழிமாநில நெடுஞ்சாலை அருகே விபத்துகள் நிறைந்த அலங்கியம் நான்குவழிசாலையில் மாற்றப்பட்டதை கண்டித்தும் கடையை உடனே அகற்றகோரியும்...
தடுப்பணை கட்டகோரி மனு அளித்தல் – தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியம் "நாதம்பாளையம் ஊராட்சியில்" 2016 ம் ஆண்டு கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் தடுப்பணை கட்டக்கோரி நாம் தமிழர்கட்சி கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (03-09-2020)...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் — தாராபுரம் தொகுதி
02.08.2020) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக கிளாங்குண்டல் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
மரக்கன்று நடும் நிகழ்வு – பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- தாராபுரம் யொகுதி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சுற்று சூழல்பாசறை சார்பாக (08-07-2020) மரக்கன்று நடும் நிகழ்வு & பொதுமக்களுக்கு...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...
பேரிடர் உத்தரவால் அரசு மருத்துவமணைக்கு குருதி கொடை வழங்கிய தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 28-04-2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இதில் 24 உறுப்பினர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினர்.
குருதி பற்றாக்குறை காரணமாக குருதி வழங்கிய தாரபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி பற்றாக்குறை காரணமாக (28-04-2020) 24 யூனிட் குருதி தானமாக "தாராபுரம் நாம் தமிழர்" உறவுகளால் வழங்கப்பட்டது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு:தாராபுரம் சட்டமன்ற தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 27.11.2019 அன்று தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.









