மதுக்கடையை அகற்றக்கோரி மனு- தாராபுரம்

53

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிராமப்பகுதியில் காட்டுக்குள் இயங்கி வந்த 3831 எண்கொண்ட டாஸ்மாக் மதுபானகடை தற்போது புறவழிமாநில நெடுஞ்சாலை அருகே விபத்துகள் நிறைந்த அலங்கியம் நான்குவழிசாலையில் மாற்றப்பட்டதை கண்டித்தும் கடையை உடனே அகற்றகோரியும் நாம்தமிழர்கட்சி சார்பாக கடந்த (01-09-2020) அன்று தாராபுரம் சார்ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திதடுப்பணை கட்டகோரி மனு அளித்தல் – தாராபுரம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம் தொகுதி தொகுதி