பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)

108

13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம்  ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி  தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு—ஆற்காடு சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- காட்டுமன்னார்கோயில் தொகுதி