தேனி மாவட்டம் சுங்க சாவடி திறப்பதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை
நாம் தமிழர் கட்சி தேனி மாவட்டம் சார்பில்
திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை உப்பார்பட்டி விலக்கில் உள்ள சுங்கச்சாவடியை நீக்கக்கோரி தேனி பங்களா மேட்டில் உள்ள 29.09.2022 காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்...
போடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா
1/10/2022 அன்று காலை தேனி மாவட்ட போடிநாயக்கனூரில் அமைந்துள்ள
ஏல விவசாய சங்க கல்லூரி செல்லும் வழியில் நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகச் சிறப்பாக...
ஆண்டிப்பட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
02.10.2022 மதியம் 3 மணிக்கு கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும்,கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதித்து கடமலை மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள்,...
பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா
பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சி பகுதி பனைவிதை நடும் விழா 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை ஜெயமங்கலம் வேட்டவராயன் குளக் கரையில் பனை விதைகள் நடப்பட்டது.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி...
பெரியகுளம் தொகுதி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் மேல்மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி அருண் குமார் உள்ளிட்ட உறவுகள் கலந்து கொண்டு பஜனை மடம் பகுதியில் பள்ளம் மூடல் மற்றும் வராக...
பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தேவதானப்பட்டி பேரூரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
01.10.2022 சனிக்கிழமை காலை
ஸ்டேட் பேங்க் எதிரில் நடைபெற்றது.
முகாமில் 50 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி...
பெரியகுளம் தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
தேவதானப்பட்டி பேரூரில் அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் அவர்களின் 200வது
பிறந்தநாளான 05.10.2022 இன்று
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொ.வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ப.அறிவழகன் தலைமையில் தொ.செயலாளர் கா.பிரபாகரன் து.தலைவர் சுரேசுகுமார்,ஆறுமுகம் பொருளாளர் சுந்தரராசபெருமாள் முன்னிலையில் பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி உள்ளிட்ட...
தேனி கிழக்கு மாவட்டம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
26.09.2022 காலை 9 மணி அளவில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பாக தேனி பங்களா மேட்டில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி ...
பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா
தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவை போற்றும் விதமாக
25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை தேனி வடக்கு ஒன்றியம் *ஊஞ்சாம்பட்டி ஊராட்சி கோலியப்பகவுண்டர்...
பெரியகுளம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்
தேனி பங்களா மேடு பகுதி தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவுநாளான 26.09.2022 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு அவரின்...