உறுப்பினர் சேர்க்கை முகாம்/பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி/ தேனி
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி தேனி நகரத்தில் (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை 11-வது வார்டில் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி /கம்பம்
சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் கம்பத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்
சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி
சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் உத்தம கிராம நிர்வாக அலுவலகத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்.
சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-மனு வழங்கினர்- தேனி
சிறப்பு குறை தீர்க்கும் முகாம் 30.08.2019 அன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் பேரூராட்சி நாம் தமிழர் கட்சியினர் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கம்பம் தொகுதி
கம்பம் நகர நாம் தமிழர் கட்சி & வீரத்தமிழர் முண்ணனி சார்பில் கம்பம் உழவர் சந்தை பகுதியில் 27.08.2019 அன்று பொதுமக்களுக்கு தற்போது வரும் காய்சல்களை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்குதல்-தேனி-கம்பம்
நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு ( 26.08.2019) தேனி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி
தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கூடலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 24.08.2019 அன்று நடைபெற்றது.இதில் வீரத் தமிழர் முன்னணி நடத்தும் ராசராச சோழன் பெருவிழா செல்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய...
கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் பங்கேற்ப்பு-
தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24.08.2019 சனிக்கிழமை காலை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நீர் நிலைகள் பாதுகாத்தல் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...
தேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சிப் பகுதி 2 வது வார்டில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பலமாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிவறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் விளைவாக...
கலந்தாய்வு கூட்டம் /கெங்குவார்பட்டி பேரூர்-தேனி -பெரியகுளம்
கெங்குவார்பட்டியில் 23.08.2019 அன்று வெள்ளி கிழமை ஒன்றிய அளவிலான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் கெங்குவார்பட்டி பேரூர் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கீழ் வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.









