கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் பங்கேற்ப்பு-

145

தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24.08.2019 சனிக்கிழமை காலை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நீர் நிலைகள் பாதுகாத்தல் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது.

முந்தைய செய்திபால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சென்னை சைதை தொகுதி